
பொதுமக்களின் தகவலை இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் இன்று இரவு சடலத்தை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சடலம் அடையாளம் காணப்பட்ட பின்னர் நாளை பிரேத பரிசோதனையும் மரண விசாரணையும் நடைபெறும் என யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக